இலங்கையில் களவாடப்பட்ட 6 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது?

கேள்வி எழுப்புகிறது ITJP இலங்கையில் ஆயுத விற்பனையில் களவாடப்பட்ட 6 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர்கள் பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்கள் இதுவரையிலும் இல்லை. மாறாக அச்சமற்ற அறிக்கைகள் மூலம் அது குறித்து கேள்விகளை எழுப்பிய பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவே கொல்லப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயல்திட்டத்தின் (ITJP) பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கையால் கொள்வனவு செய்யப்பட்ட 4 மிக் விமானங்கங்களின் போது களவாடப்பட்ட 6,143,000 அமெரிக்க … Continue reading இலங்கையில் களவாடப்பட்ட 6 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது?